நெல்லுக்கு சக்களத்தி (அறிவியல்பெயர் : Echinochloa oryzoides) இது ஒரு புற்கள் வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இவை நெல் வயல்களில் நெல்பயிருக்கு ஊடாக செழித்து வளரும் தன்மை கொண்டது. தோற்றத்தில் நெல்லைப்போல் காட்சி கொடுத்தாலும் இந்த தாவரம் ஒரு போலிநெல் ஆகும். குறிப்பிட காலங்கள் கழித்து களையெடுப்பது போல் வேரோடு பிடுங்கி விடுவார்கள்.[1]
நெல்லுக்கு சக்களத்தி (அறிவியல்பெயர் : Echinochloa oryzoides) இது ஒரு புற்கள் வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இவை நெல் வயல்களில் நெல்பயிருக்கு ஊடாக செழித்து வளரும் தன்மை கொண்டது. தோற்றத்தில் நெல்லைப்போல் காட்சி கொடுத்தாலும் இந்த தாவரம் ஒரு போலிநெல் ஆகும். குறிப்பிட காலங்கள் கழித்து களையெடுப்பது போல் வேரோடு பிடுங்கி விடுவார்கள்.